10 சதவீத கேளிக்கை வரியை அரசு திரும்ப பெறாவிட்டால் வரும் வெள்ளி கிழமை முதல் எந்த ஒரு புதுப் படத்தையும் திரையிடமாட்டோம் என்று தமிழ் நாடு திரையரங்க உரிமையாளர்கள் கூறி இருந்தனர். இது குறித்து, தயாரிப்பார்கள் சங்கமும் ஏற்கனவே அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.
-விளம்பரம்-
இந்த நிலையில், இனி திரையரங்குகளில் 150 ருபாய் வரை டிக்கெட்களை விற்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த் விலை ஏற்றத்தின் மூலம் நிச்சயம் நடுத்தர மக்கள் பாதிப்படைவார்கள் என்பதே உண்மை.
-விளம்பரம்-
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.