Tag: திருக்குறள்
மனுஷன் திருக்குறளையும் விட்டு வைக்கல – எட்டு திருக்குறளை ஒரே பாடலில் வைத்த கண்ணதாசன்.
தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான கவிஞராகவும், பாடலாசிரியராகவும் இருந்தவர் கண்ணதாசன். இவர் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் என எழுதி கண்ணதாசன் பல நாள்இதழ்களின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். மேலும்,...