தீரன் படம் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பினரின் ஆதரவையும் வரவேற்பையும் பெற்றது. குறிப்பாக நேர்மையான போலீஸ் அதிகாரிக்களுக்கான படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால் இவருக்கு தென்னிந்திய சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. சமீபத்தில் கொடுத்த பேட்டியில் இவர் கூறியதாவது,
படம் ஹிட் ஆனது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. எனக் கூறினார். மேலும், தல அஜித் குமாரைப் பறியும் பேசினார்.
அஜித் நடிப்பில் புலி, அதிரடியாக அற்புதமாக நடிப்பவர் அஜித். அவரது நடிப்பு எனக்கு பிடிக்கும். அவரது படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அது பெரும் எனக்கு பாக்கியமாகும் எனக் கூறினார் அபிமன்யு சிங்.