சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலா பால். இவர் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாகவும் உள்ளார். இவர் 2009 ஆம் ஆண்டு நீலதமரா என்ற மலையாளப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தமிழில் இவர் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதற்கு பிறகு மைனா, நிமிர்ந்து நில், முப்பொழுதும் உன் கற்பனை, வேலையில்லா பட்டதாரி, தலைவா என பல படத்தில் நடித்து உள்ளார்.

இவர் இயக்குனர் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு ஆண்டு கூட பூர்த்தியாக முடிந்திருக்காது பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். கடந்த ஆண்டு விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

Advertisement

அதுமட்டுமில்லாமல் இவர் வெப்சீரிஸ்ஸிலும் நடித்து வருகிறார். அதே போல் இவர் ஆடை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.ஆடை படத்தில் இவருடைய துணிச்சலான நடிப்பை பலர் பாராட்டியும், பலர் விமர்சித்தும் உள்ளார்கள். தற்போது நடிகை அமலா பால் “அதோ அந்த பறவை போல” என்ற படத்தில் நடித்து உள்ளார்.

சமீபகாலமாக சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படமாக வெளியிட்டு வரும் அமலாபால் சமீபத்தில் தனது சகோதரர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பியதால் அவருடன் வீட்டிலேயே குடித்து கூத்தடித்திருக்கிறார் அமலா பால். லாக் டவுனில் அணைத்து மதுபான கடைகளும் மூடி இருக்கும் நிலையில் இவருக்கு மட்டும் எங்கு சரக்கு கடைச்சதோ தெரியல.

Advertisement
Advertisement