விஜய்யுடன் தேவா அஜித்துடன் வான்மதி போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சுவாதி. அந்த இரண்டு படங்களும் நல்ல வெற்றியை பெறவே தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பெறவே நடிகை ஸ்வாதி அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார் ஸ்வாதி.

அமிரின் 2009 ஆம் ஆண்டு வெர்லியான ‘யோகி’ படத்தில் நீண்ட காலத்திற்குப் பிறகு அவர் கோலிவுட்டில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். . தற்போது, ​​அவர் தெலுங்கு கொடுத்தார். ஒன்றில் ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகிறார்.

Advertisement

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஸ்வாதி வான்மதி படத்தின் போது அஜித் பேசியது குறித்து பேசியுள்ளார். அதில், விஜய்க்கு பேக் கிரௌண்ட் இருக்கு, எனக்கு யாருமே இல்லை. அதற்காகவே நான் கடினமாக உழைக்க வேண்டும். வெற்றி பெற்றால் தான் அடுத்தபடம் கிடைக்கும். கண்டிப்பாக ஒரு நாள் பெரிய ஹீரோவாக ஆவேன் என்று கூறினார்.அவர் சொன்னது போலவே அவர் இப்போது மிகப்பெரிய ஹீரோவாக இருக்கிறார்.

விஜய் அவருடைய அப்பாவின் கனவை தான் நிறைவேற்றினார். ஆனால் அஜித் தன் சொந்த கனவை நிறைவேற்றியுள்ளார். கடின உழைப்பால் தான் அது முடிந்தது. அஜித் யாருக்கும் தெரியாமல் உதவி செய்வார். ஆனால், விஜய் உதவி செய்துவிட்டு அதை பலருக்கு தெரியும்படி விளம்பரம் செய்வார் என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement