வீஜய் டீவியில் ஒளிபரப்பாகிவந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நூறு நாட்களை தொடர்ந்து முடிவுக்கு வந்தது.
பிக்பாஸின் முதல் எபிசோடின் டைட்டில் வின்னராக ஆரவ் அறிவிக்கப்பட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளில் அனைத்து போட்டியாளர்களும் வந்திருந்தனர்.
அந்த பரிசுகள் என்ன என்பதை நடிகை காஜல் பசுபதி ட்விட்டரில் தற்போது வெளியிட்டுள்ளார்.