மிர்ச்சி சிவா நடிப்பில் 2011 ஆண்டு தமிழில் வெளியான படத்தில் நடித்தவர் நடிகை மது ஷாலினி. ஆனால் இவர் அந்த படத்திற்கு முன்னாள் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் இவரது கதாபாத்திரம் மக்கள் மனதில் நன்றாக பதிந்தது.மேலும் அந்த படத்தில் இவர் தனது சொந்த குரலில் டப்பிங் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மாடலிங் துறையில் ஈடுபட்ட போது தான் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததது. 2005 இல் “அந்தரிவாடு” என்ற தெலுங்கு படத்தில் துணை நடிகையாக நடித்து சினிமா துறைக்குள் அறிமுகமானார். அதற்கு பிறகு 2006 இல் அல்லேறி நரேஷுடன் “கீதகிதாளு” என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த படம் இவருக்கு நல்ல பிரபலத்தை பெற்றுத்தர. அதன் பின்னர் வரிசையாக பல தெலுங்கு படத்தில் நடித்து வந்தார்.

Advertisement

ஆனால், இதுவரை இவர் 2 தமிழ் படத்திலும் 1 ஹிந்தி படத்திலும் மட்டுமே நடித்துள்ளார். மேலும் உலகநாயகன் கமலஹாசன் நடித்த தூங்கா வானம் என்ற படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இவர் தமிழில் நடித்த “பதினாறு” மற்றும் “அவன் இவன் ” என்ற இரு படத்திலும் பார்ப்பதற்கு கிராமத்து பெண்ணாக தான் இருந்தார்.

மேலும் சில ஆண்டுகளாக படங்களில் தோன்றாத இவர், தற்போது தனது உடலை சிக்கென்று மெருகேற்றியதோடு தனது தோற்றத்தியும் முழுமையாக மாற்றியுள்ளார். இந்த நிலையில் உள்ளாடை மட்டும் அணிந்து போட்டோ ஷூட் நடித்த அதில் சில புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement
Advertisement