விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைகிறது. இதில் யார் டைட்டில் வின்னர்? ஆகப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பிலும் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் பணப்பெட்டியை எடுத்து செல்பவர்களுக்கு அந்த பணம் மட்டுமா? இல்லை அதனுடன் சேர்த்து சம்பளமும் கிடைக்குமா? என்று பலருக்குமே சந்தேகம் இருக்கும். இந்நிலையில் இது குறித்து நிகழ்ச்சி சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் கூறியிருப்பது, உண்மையாகவே, இந்த டாஸ்க் பணத்தை எடுத்துக் கொண்டு செல்பவர்கள் தான் ரன்னர். அதாவது இரண்டாம் இடம் என்று சொல்லலாம்.

கிடைக்கும் பரிசு தொகையை கணக்கிட்டால் டைட்டில் பட்டத்தை வாங்குபவர்களுக்கு அடுத்தபடியாக அதிக தொகை இவர்களிடம் தான் இருக்கும். சம்பளத்தை பொருத்தவரை ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும்.பின் பணம் பெட்டி மூலம் கிடைக்கிற தொகை போனஸ் தான். பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு போறவங்களுக்கு அந்த பணத்துடன் அவர்கள் எத்தனை நாள் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தார்களோ அத்தனை நாளுக்குமான சம்பளமும் கிடைக்கும்.

Advertisement

அதனால் புத்திசாலியாக யோசிக்கிறவர்கள் பணத்தை எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். அதே நேரம் டைட்டில் நிச்சயம் என்ற நம்பிக்கையுடன் இருப்பவர்கள் மட்டும் பெட்டி பக்கமே போவதில்லை. அதேசமயம் பணப்பெட்டியும் எடுக்காமல், டைட்டில் பட்டத்தையும் வாங்காமல் பரிசு தொகையும் கிடைக்காமல் இருந்தவர்களும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.பின் பணம் பெட்டி மூலம் கிடைக்கிற தொகை போனஸ் தான். பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு போறவங்களுக்கு அந்த பணத்துடன் அவர்கள் எத்தனை நாள் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தார்களோ அத்தனை நாளுக்குமான சம்பளமும் கிடைக்கும்.

அதனால் புத்திசாலியாக யோசிக்கிறவர்கள் பணத்தை எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். அதே நேரம் டைட்டில் நிச்சயம் என்ற நம்பிக்கையுடன் இருப்பவர்கள் மட்டும் பெட்டி பக்கமே போவதில்லை. அதேசமயம் பணப்பெட்டியும் எடுக்காமல், டைட்டில் பட்டத்தையும் வாங்காமல் பரிசு தொகையும் கிடைக்காமல் இருந்தவர்களும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு எத்தனை நாள் இருந்தார்கள் என்று அந்த சம்பளம் மட்டும் தான் கிடைக்கும்.

Advertisement

இதற்கு முந்தைய சீசன்களில் கவின், சிபி, கேப்ரில்லா, அமுதவாணன் போன்றோர் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருப்பார்கள். இது அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்த சீசனில் தான் பணப்பெட்டியில் அதிக தொகை வைக்கப்பட்டது. இது பிக் பாஸ் வராற்றிலேயே அதிகம். பணப்பெட்டியில் இருந்த 16 லட்சத்தை சேர்த்து அவர் பிக் பாஸில் அவர் இருந்த 95 நாட்களுக்கான சம்பளமும் வழங்கப்பட்டு இருக்கிறது.

Advertisement

பூர்ணிமாவிற்கு இந்த சீசனில் ஒரு நாளைக்கு 20ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. எனவே 95 நாட்களுக்கு 20000 x 95 = 1900000 லட்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. பணப்பெட்டியில் இருந்த 1600000 லட்சத்தையும் சேர்த்தால் பூர்ணிமா 35 லட்சத்துடன் வெளியேறிய இருக்கிறார். அந்த 16 லட்சம், வெற்றியாளருக்கு வழங்கப்படும் 50 லட்சத்தில் இருந்து கழிக்கப்படும். எனவே இந்த சீசன் வெற்றியாளருக்கு 34 லட்சம் தான் பரிசாக கொடுக்கப்படும். அந்த வகையில் டைட்டில் வின்னருக்கு கொடுக்கப்படும் பரிசுத்தொகையை விட அதிகமான தொகையுடன் வெளியேறி இருக்கிறார் பூர்ணிமா.

Advertisement