விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல்வேறு நபர்கள் தற்போது தமிழ் சினிமாவில் நடிகர்களாகவும் நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசன் மூலம் பல்வேறு நபர்கள் தமிழ் சினிமாவில் நடிகராக திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் இரண்டாவது சீசனில் தனக்கு கிடைத்த வாய்ப்பினை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டவர் என்றால் அது யாஷிகா ஆனந்த் தான்.

கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த் அந்த படத்தில் நீச்சல் சொல்லித் தரும் பயிற்சியாளராக ஒரு சிறுகதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் துருவங்கள் 16 படத்திலும் நடித்திருந்தார். ஆனால், இவருக்கு மாபெரும் பெயரையும் புகழையும் ஏற்படுத்தி தந்தது இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் தான். கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகி இருந்த இந்த திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கவர்ச்சியாக நடித்ததோடு மட்டுமல்லாமல் மக்களின் மனதில் இடம் பிடித்தார் நடிகை யாஷிகா சென்றுவிட்டது.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு எக்கச்சக்க படவாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றது. அதற்கு முக்கிய காரணமே அம்மணி இந்த இளம் வயதில் கவர்ச்சிக்கு சற்றும் தயக்கம் காட்டாமல் நடித்துவருகிறார் அதேபோல இவரை ரசிகர்கள் தமிழ் சினிமாவில் மியாகலிப்பா என்று அழைத்து வருகிறார்கள் அதற்கு முக்கிய காரணம் அவர் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் யாஷிகா ஆனந்த் தனது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனை கண்ட ரசிகர் ஒருவர், யாஷிகா டி -ஷர்ட்ட இறக்கி போடுங்க என்று கமன்ட் செய்திருந்தார். அதற்கு பதில் அளித்த யாஷிகா, இது கிராப் டாப் அதாவது இந்த ஆடையை இப்படி தான் என்று பதில் அளித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement
Advertisement