விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இம்முறை பல்வேறு பரிட்சயமில்லா போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். பரீட்சயமில்லாத போதும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளார் லாஸ்லியா தான். இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா தான் பல இளசுகளின் பேவரைட்.

ஏற்கனவே, லாஸ்லியாவின் பல்வேறு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் படு வைரலாக பரவி வருகிறது. அதே போல இவரது ஆர்மிகளும் இவரது அப்டேட்டுகளை தவறாமல் வெளியிட்டு வருகின்றனர். மேலும், லாஸ்லியாவின் வீடியோகளை மட்டும் கட் செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டும் வருகின்றனர்.

இதையும் பாருங்க : போட்டோ சூட் என்ற பெயரில் முன் ஜன்னல் வைத்த மோசமான ஆடையில் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா.!

Advertisement

லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே சமூக வலைதளத்தில் இவருக்கு பல்வேறு ஆர்மிக்களை ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர். லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் இருந்தாலும், அழகா இருப்பதால் மட்டும் லாஸ்லியாவை ஆதரிக்க முடியாது, லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் எந்த செயல்பாட்டிலும் கலந்து கொள்வதே இல்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் லாஸ்லியா தனது அலுவலகத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பாஸுலுல்லா முபாரக் என்பவரை காதலித்து வருவதாக புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. மேலும், அதற்கு ஏற்றார் போல அந்த நபரும் லாஸ்லியாவின் உருவத்தை கையில் பச்சை குத்திக்கொண்ட ஒரு புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரளாக பரவி வருகிறது.

Advertisement

ஆனால், லாஸ்லியா அந்த நபரை காதலித்தாரா என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. இதுகுறித்து பாஸிலுல்லா விளக்கமளித்தால் மட்டுமே இதற்கான விடை கிடைக்கும். ஏற்கனவே, லாஸ்லியா திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்ற செய்தியும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement