தமிழ் சினிமாவில் வில்லன்கள் என்றாலே படு பயங்கரமாக பெரிய உருவத்துடன் ஆஜானுபாகுவான இருப்பது தான் தகுதி. காலம் செல்ல செல்ல அது வில்லன்கள் கூட வரும் அடியாளுக்கும் அதே தகுதி தான் என மாறியது.
ஜாஸ்பர் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் இரு சாஃப்ட்வேர் இன்ஜினீயராக இருந்துள்ளார். காலம் செல்லச் செல்ல அடநஹ் சாப்ட்வேர் வேலை போர் அடித்துப் போக சிறு வயதில் இருந்து தனக்கு பிடித்த சினிமார்விற்குள் நுழைந்தார்.
பின்னர் அப்படியே சினிமாவில் வாழ்ந்த ஜாஸ்பருக்கு, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வந்த நாணயம் படம் பெரும் வரவேற்பை கொடுத்தது. சிறு ஏறு கேரக்டரில் நடித்துவந்த ஜாஸ்பர், இந்த படத்தில் ஓடம் முழுக்க டிராவல் செய்யும் ஒரு அழுத்தமான கேரக்டரில் நடித்திருந்தார்.