கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளையராஜா குறித்து ஜேம்ஸ் வசந்தன் படுக கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் தற்போது இளையராஜாவை விமர்சித்த ஜேம்ஸ் வசந்தனுக்கு சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் பதிலடி கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இசையின் ஜாம்பவனாக பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வருபவர் இளையராஜா. இவர் இசையின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து இருக்கிறார். அதோடு இவரின் இசைக்கு மயங்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். ஆனால் சமீப காலமாக இளையராஜா மீது பல விதமான குற்றசாட்டுகள் வருகின்றன. குறிப்பாக மேடை நாகரீகம் இல்லாமல் இருப்பது, மற்றவர்களை கேவலமாக பேசுவது என பலர் இளையராஜாவை விமர்சனம் செய்து வருகின்றனர்.

வீடியோவில் 16 : 40 நிமிடத்தில் பார்க்கவும்

Advertisement

அவர்களில் இசையமைப்பாளர் மற்றும் தொகுப்பாளராக ஜேம்ஸ் வசந்தனும் ஒருவர். இவர் பல காலமாகவே இளையராஜா மீது பலவிதமான விமர்சனங்களை வைத்து வருகிறார். அப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் சமீபத்தில் ஊடகம் ஒன்றிக்கு கொடுத்த நேர்காணல் ஒன்றில் இளையராஜா பற்றி கடுமையான விமர்சங்களை வைத்துள்ளார்.ஜேம்ஸ் வசந்தன் அந்த நேர்காணலில் பேசும் போது இளையராஜா அவர்களுக்கு கொடுக்கப்பட்ட படத்திற்கு இளையராஜா தகுதியானவர் தான்.

உதரணமாக கூகுள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இளையராஜா கிறிஸ்தவர்களின் நம்பிக்கையான இயேசு கிறிஸ்து உயிர்தெழுதல் பற்றி முட்டாள் தனமாக பேசிவிட்டு ரமண மஹரிஷி ஒருவர் தான் உண்மையில் உயிர்தெழுந்தார் என்று கூறினார். அவர் அப்படி பேசுவதற்கு அவர் என்ன வரலாற்றை ஆசிரியரா? அல்லது பெரிய ஆராய்ச்சியாளரா?. இயேசு கிறிஸ்து நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவர் கூறுவது காயப்படுத்துவதாக இருக்காதா? அப்படி மற்றவர்களை கேவலப்படுத்தி தான் மட்டும்தான் சரி என நினைக்கும் அந்த புத்தியால் தான் நான் அவரை மட்டமான மனிதர் என்று கூறுகிறேன்.

Advertisement

ஆனால், ஒரு சக மனிதராக அவர் மிகவும் மட்டமானவர். இளையராஜா பல ஆண்டுகளாக ஆன்மீகத்திற்குள் இருந்தவர். அப்படி ஆன்மீகத்திற்குள் அதிகமாக செல்ல செல்ல பெருந்தன்னை, அடக்கம், சகிப்புத்தண்மை, ஏற்றுக்கொள்ளுல் போன்ற குணங்கள் வரும். ஆனால் இளையராஜா ஆன்மீகத்திற்குள் செல்கிறேன் என்று கூறி அசிங்கமாக பேசுகிறார். நாம் பிரபலமாக இருக்கும் போது பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டிய பண்பு நமக்கு வந்தே ஆகவேண்டும்.

Advertisement

இதுதான் பொது வாழ்க்கையில் உள்ள ஒரு தர்ம சங்கடம். இந்த பண்பு சிறிது கூட இல்லாத ஒரு நபர் என்றால் அது இளையராஜாதான். அவர் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி கூற எனக்கு அனுமதி இல்லை. ஆனால் ஒரு பிரபலமான மனிதராக உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும் இந்த சமுதாயத்திற்கு தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் போது அவர் நடந்து கொள்ளும் விதம் தான் விமர்சனத்திற்கு உள்ளாகிறது என தெரிவித்தார் ஜேம்ஸ் வசந்தன்.

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றியம் பங்கேற்ற கனல் கண்ணனிடம் இளையராஜா மீது ஜேம்ஸ் இருக்கு என்ன கோபம் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதில் அளித்த கனல் கண்ணன் ‘ மத கோபம் தான், இளையராஜாவின் பாட்டை கேட்காத உலக மக்களை கிடையாது அப்படிப்பட்ட மாமனிதனை அவன் இவன் என்று பேச இவன் யார். தேவாரம் திருவாசகம் என்று பாடிய ஒரு பெரிய இசைஞானியை அல்லேலூயா பாடுற நாதரி எப்படி பேசுவான். பெண்கள் இருக்கும் பக்கத்து வீட்டில் ஏறி உதித்து அங்கே சிறுநீர் கழித்து அசிங்கம் செய்தவன் ஒழுக்கத்தைப் பற்றி பேசுகிறான்.

சகோதரியை திருமணம் செய்துவிட்டு அவரை மதமாற்றிவிட்டு கடைசியில் அவரை கைவிட்டு விட்டு அவரது மதம் சார்ந்த வேறு ஒரு பெண்ணை சட்ட விரோதமாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார். எவ்வளவு பெரிய கொடுமையான விஷயம் இவர் ஒழுக்கத்தை பற்றி பேசுகிறார். அவருக்கு உள்ளுகுள்ள ஒரு வன்மம் இருக்கிறது அல்லேலூயா ஆல்பம் பாடுபவர் தானே. ஆனால் இளையராஜா தேவாரம் திருவாசகம் பாடுகிறார் செல்போனில் ஓடுகிறார் ஆனால் நாம் இன்னும் அல்லேலூயாவே பாடிக்கொண்டிருக்கிறோம் என்ற ஒரு வக்கிர புத்தி தான் இளையராஜா என்ற ஒரு மாமனிதனை அவன் இவன் என்று சொல்லலாமா இவனை என்ன பண்ணலாம் ஆனால் இதற்கெல்லாம் மேலாக இந்த விஷயத்தை பற்றி யாருமே தெரியவில்லை என்பதுதான் வேதனையான விஷயம் தான்

Advertisement