முதலை மீது சவாரி செய்த ஓவியா.!

By Ajju · 20/9/2017
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றிருப்பவர் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர்தான் வெற்றிப்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில பல காரணங்களுக்காக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.பின்னர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து டிவீட்டும்,பேஸ்புக்கில் வீடியோவும் பதிவுசெய்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தானாக விருப்பப்பட்டு வெறியேறிய ஓவியா மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதில்லை என்று முடிவெடுத்துள்ளார். இதையும் படிங்க: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கும் ‘பிக் பாஸ்’ ஓவியா! இவர் தற்போது ஓய்வில் உள்ளார்.இவர் பதியும் அனைத்து புகைப்படங்களும் தற்போது வைரலாகியுள்ளது.தற்போது இவர் முதலை மீது அமர்ந்திருப்ப
Tamil Behind Talkies AMP · Quick view
View full