பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்ப காலத்தில் காயத்திரி, சக்தி, ஓவியா போன்றோர் இருந்தபோது நிகழ்ச்சியில் பல சுவாரஸ்ய நிகழ்வுகள் நடந்தது. ஒரு முறை ஓவியா மீது கோவப்பட்டு அவரை அடிக்கும் அளவிற்கு கையை ஓங்கினார் சக்தி.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து தன்னுடைய அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்த சக்தி, ஓவியாவை அடிக்க கையை ஓங்கியது தவறு என்பதை தான் உணர்ந்ததாகவும், அது அவருடைய மனதில் உறுத்தலாக இருந்ததாகவும் அதனாலேயே அவர் ஓவியவிடம் பிக் போஸின் 100 வது நாளில் மன்னிப்பு கேட்டதாகவும் கூறுயுள்ளார்.