விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒரே மாதிரி கதையில் வேறு வேறு நடிகர்களை வைத்து இன்னும் கேசட் தேயும் வரை ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சரவணன் மீனாட்சி. சீசன் சீசனாக ஓடிக்கொண்டிக்கிறது.
இந்த சீரியல் ஆரம்பிக்கும் முன்னரே, ரக்சிதாவிற்கு பதிலாக வேறு ஒரு ஆளை நடிக்க வைப்பதாக இருந்தது. ஆனால், கடைசியில் அவரே நடித்து வருகிறார்.
ஆனால், இந்த சரவணன் மீனாட்சியில் ரியோவை சரவணனாக நடிக்க பேசிய போது, புதிய கதை, புதிய ஹீரோயின் எனக் கூறி தான் பேசியுள்ளானர். ஆனால், இறுதியில் சரவணன் மீனாட்சியாக மீண்டும் அதே சீரியல் அதே ஹீரோயின் நடிக்க கடுப்பாகி விட்டர் ரியோ.