இந்திய சினிமாவில் ஆஸ்கர் நாயகன் என்று போற்றப்படும் இசைப்புயல் ஏ ஆர் ரஹுமானை பிரபல தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணன் இழிவுபடுத்தி பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் இசைப்புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் தாயார் காலமாகி இருக்கிறார். ” இசைப்புயல், மொசார்ட் ஆஃப் மெட்ராஸ்” என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல்வேறு மொழிகளில் இசையாமைத்து இருக்கிறார்.

அதே போல இரண்டு ஆக்ஸர் விருது வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். ஏ ஆர் ரஹ்மான் இயல்பாகவே மிகவும் சாந்தமான ஒரு மனிதர், அதிகம் பேச மாட்டார். ஆனால், இவரது இசை ஆயிரம் அர்த்தங்களை பேசும். அதே போல அளவாக பேசினாலும் அடிக்கடி எதாவது நச் என்று காமெடி செய்துவிடுவார் ஏ ஆர் ரஹ்மான்.

இதையும் பாருங்க : சென்னைக்கு போய் பொழச்சிக்கலாம்னு நெனைக்கறவன் இந்த பட்டத பாத்தான் சென்னைக்கே வரமாட்டான் – ப்ளூ சட்டை சேட்டை.

Advertisement

அந்த வகையில் சமீபத்தில் இவரை ரசிகர் ஒருவர் நடிக்க சொன்னதுக்கு ஏ ஆர் ரஹ்மான் சொல்லியுள்ள பதில் பலரால் கவரப்பட்டு உள்ளது. ஜி வி, விஜய் ஆண்டனி, ஹிப் ஹாப் ஆதி என்று பல இசையமைப்பாளர்கள் ஹீரோவாக மாறிவிட்டனர். என்னதான் பல ஆண்டுகள் சினிமாவில் இருந்து வந்தாலும் ஏ ஆர் ரஹ்மான் இது வரை படத்தில் நடித்தது இல்லை.

இருப்பினும் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்தில் இடம்பெற்ற ‘சிங்கப்பெண்னே’ பாடலில் மட்டும் கேமியோ ரோல் செய்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் ரசிகர் ஒருவர், உங்களை நடிகராக எப்போது பார்க்கலாம் என்று கேள்வி கேட்டு இருந்தார். அதற்கு ரஹ்மான், நான் நிம்மதியா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா என்று கமன்ட் செய்துள்ளார். இதற்கு ரஹ்மான் மகன், உங்களுக்கு வயசு ஆகல அப்பா என்று கமன்ட் செய்துள்ளார்.

Advertisement
Advertisement