இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியது பற்றி நாம் நன்கு அறிவோம். அந்த சமயத்தில் அவரை மன ரீதியாக துப்புறுதி இந்தியாவின் தாக்குதல் ரகசியங்களை அவரிடம் இருந்து எப்படியாவது பெறவேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவம் முயற்சித்தது. அதே சமயத்தில், அபிநந்தனை நாங்கள் துன்புறுத்தவில்லை என்று உலக நாடுகளிடம் காண்பிப்பதற்காக, அபிநந்தன் சாதாரணமாக பேசுவது போன்ற ஒரு விடீயோவையும் பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டது. இதற்கிடையில் அபிநந்தனின் மனைவி தன்வி மார்வாவுக்கு சவுதி அரேபிய எண்ணில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் அபிநந்தன் அவரிடம் என்ன பேசினார் என்று கீழே உள்ள வீடியோவில் பார்ப்போம்.
அபிநந்தன் பாக்கிஸ்தான் பிடியில் இருந்தபோது தன் மனைவியிடம் பேசியது என்ன ?
Advertisement
Related Post
- சினிமாவிற்க்குன்னு ஒரு சம்பரதாயம் இருக்கிறது, ஆனால் மோகன் – மேடையில் பேசிய பாக்கியராஜ்
ஹரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மோகன் குறித்து பாக்கியராஜ் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.…
- பெரிய குடும்பம், வசதி எல்லாம் இருந்தது, நான் புற்றுநோயால் அவதிப்பட்ட போது – மனிஷா கொய்ராலா உருக்கம்.
முதல்முறையாக மனம் திறந்து தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனுபவம் குறித்து நடிகை மனிஷா கொய்ராலா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது…
- இளையராஜா இசையில் பல ஹிட் பாடல்களை பாடிய பாடகி, ஓரங்கட்டப்பட்ட மர்மம் என்ன? – பிறந்தநாளில் அறிவோம் ஜென்ஸியை
சினிமாவை பொறுத்தவரை நடிகர்களை சில சமயங்களில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் சில சமயம் அதே தலைகீழாக மாறும். ஆனால் பாடல்களை பொறுத்தவரை…
Advertisement
Leave a Comment