ஒரு சினிமாவில் ஹீரோயினாக நடிக்க விரும்பும் நடிகை ஒருவருக்கு பல பிரச்சனைகள் வருவது மறுக்க முடியாத உண்மை. அதிலும் பட வாய்ப்பிற்காக திறமையான நடிகைகள் படுக்கைக்கு அழைக்கப்படுவது காலம் காலமாக நடக்கிறது. ஹீரோயின்களும் வேறு வழி இன்று வாய்ப்பிற்காக அதை செய்து வருகின்றனர்.
அதே மேட்டரை தற்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பிரபலம் பிரியங்கா சோப்ராவும் கூறியுள்ளார். என்னை மதிப்பவர்களுக்கு மட்டுமே நான் மரியாதை கொடுபேன். ஆண் ஆதிக்கம் நிறைந்த இந்த சினிமாவில் எந்த ஒரு ஆணுக்கும் நான் இணங்கி போக மாட்டேன். சினிமாவில் பெண்களை மட்டும் படுக்கைக்கு அழைப்பதில்லை பட வாய்ப்பிக்காக ஆண்களும் அதிகாரம் மிக்க பெண்களின் படுக்கைக்கு போகின்றனர், எனக் கூறி தற்போது சினிமா உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் பிரியங்கா சோப்ரா.