விஜய் பட நடிகை அதிரடி கைது ! யார் அந்த நடிகை , காரணம் என்ன தெரியுமா ?

By Ajju · 29/1/2018
கேரளாவில் இருந்துகொண்டு வரியை குறைவாக கட்டுவதற்காக பாண்டிசேரியில் சென்று காரை வாங்கி வந்த, நடிகை அம்லா பாலை கேரள போலீஸ் நேற்று கைது செய்துள்ளது. உயர்ரக, சொகுசு கார்களை பாண்டிசேரியில் வாங்கினால் பல லட்சம் ரூபாய் வரி கட்டாமல் குறைவான பணத்தை கொடுத்து வாங்கலாம். இதனால் பல பிரபலங்கள் பணத்தை சேமிப்பதற்காக பாண்டிசேரியில் சென்று கார் வங்குகின்றனர். குறிப்பாக கேரளாவில் இது போன்ற வேலைகள் அதிகம். இதனால் கேரள அரசிற்கு கடந்த 5 வருடங்களில் 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேரளாவின் பிரபல நடிகரை கைது செய்தது. அதேபோல் தற்போது நடிகை அமலாபாலை கைது செய்துள்ளது. அதன்பின்னர் சில மணி நேரங்களில் ஜாமீன் பெற்றுவிட்டார் அமலாபால்.
behindtalkies AMP · Quick view
View full