ஆரவ் வெற்றியா? இது அநியாயம் என்று ட்விட்டரில் புலம்பிய நடிகை

By ·
கடந்த 100 நாட்களாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலானோர் ஒரு நிகழ்ச்சியை பற்றி பேசினார்கள் என்றால் அது பிக் பாஸ் தான். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கான டைட்டிலை ஆரவ் தட்டி சென்றுள்ளார். ஆரவ் வெற்றியடைந்ததை அடுத்து அவருக்கு பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அவரின் வெற்றி சிலருக்கு அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி, வடிவேலு அழுவது போன்ற ஒரு புகைப்படத்தை போட்டு அதோடு "ஆரவ் அநியாயம்" என்று பதிவிட்டுள்ளார்.
Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை