மெர்சல் படத்திற்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து தற்போது வசூல் மழையில் மெர்சல் நனைந்து கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
தற்போது மெர்சல் படத்தில் வரும் காட்சிகள் இந்து மதத்தை புண்படுத்துகிறது என முதலில் ஒரு 4 பேர் கொண்ட ஒரு மதக்கட்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து அழுத்து போய்விட்டது மெர்சல் படக்குழு. தற்போது இந்த செய்தி அதிகாரப்பூர்வமாக இருந்தாலும், சட்டக்கல்லூர் மாணவர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என் கேள்வியும் எழுகிறது.