விஜயை வைத்து மெர்சல் படத்தினை இயக்கி மெர்சல் பண்ணியவர் இயக்குனர் அட்லீ. வழக்கமான அட்லீ படங்களை போல கமர்சியலாக இருந்தாலும்.விஜய்க்கு அவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய படமாக இது அமைந்தது.
முதலில் சந்தித்த போது பாகுபலி – 2வில் பிஸியாக இருந்ததால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை எனவும் கூறப்படுகிறது. தற்போது பிரபாஸ் ப்ரீயாகி இருப்பதால் அடுத்த படத்தை அட்லீயுடன் கூட்டணி வைக்க உள்ளதாக தெரிகிறது.
மேலும், இந்த படத்திற்கு ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதை எழுத்தவுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது.