பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.! கசித்த லேட்டஸ்ட் தகவல்.!

By Rajkumar · 6/7/2019

பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் வார எலிமினேஷனை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் நடந்த வாரம் இந்த வாரத்திற்கான முதல் நாமினேஷன் துவங்கியுள்ளது. இந்த வாரம் நடந்த நாமினேஷனில் பாத்திமா, கவின், சாக்க்ஷி., மீரா, சரவணன், மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த வார பிக் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போகும் நபர் யார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போவது பாத்திமா பாபு தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த வாரம் நடைபெற்ற வாக்கெடுப்பில் பாத்திமா பாபுவிற்கு தான் குறைந்த வாக்குகள் விழுந்துள்ளது. விஜய் டிவி நடத்திய அதிகாரபூர்வ வகடுப்பில் கூட பாத்திமா பாபுவிற்கு தான் குறைந்த வாக்குகள் விழுந்துள்ளதாக தகவல்கள் நமக்கு கிடைக்கபெற்றுள்ளது.

இதையும் பாருங்க : மதுமிதாவை காப்பாற்றிய கமல்.! வனிதா மற்றும் அபிராமி ரியாக்ஷன் இது தான்.! 

மேலும், இந்த வாரம் சாக்க்ஷி மற்றும் பாத்திமாவிற்கு தான் குறைவான வாக்குகள் விழுந்துள்ளது அதில் இறுதியாக பாத்திமா பாபு குறைவான வாக்குகள் பெற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தற்போது நமக்கு கிடைக்கபெற்றுள்ளன.

மேலும், நமது behindtalkies இனையதளத்தில் நடத்திய வாக்கெடுப்பில் கூட மதுமிதாவிற்கு தான் அதிகப்படியான வாக்குகள் வந்துள்ளது. இவரை தொடர்ந்து இந்த வாகெடுபில் பாத்திமாவிற்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் விழுந்துள்ளது. எனவே, இந்த வாரம் பாதிமா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியாவது உறுதியாகியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full