குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தன் சிறந்த நடிப்பின் மூலம் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர் தான் ஆர்த்தி.
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான “கலக்க போவது யாரு” என்ற நிகழ்ச்சியில் ஆர்த்தி நடுவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு பிரம்மாண்டமான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஆர்த்தியை கலந்து கொள்ள வைத்து அழகு பார்த்தது விஜய் டிவி.
ஆனால் ஆர்த்தி விஜய் டிவியிடம் எந்த பதிலும் கூறாமல், சில காரணங்களை முன்வைத்துவிட்டு மற்றொரு தொலைகாட்சி நடத்தி வரும் “ஸ்டார் வார்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக வேலை செய்வதாக சொல்லப்படுகிறது.
நேரடியாக கூறாமல் ஆர்த்தி துரோகம் செய்துவிட்டார் எனவும், இதனால் ஆர்த்தி மேல் கோபத்தில் உள்ளதாம் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பிய நிறுவனம்.