‘பிக் பாஸ்’ இன்னும் சில வாரங்களில் இறுதிக்கட்டத்தை அடையவிருக்கிறது. தமிழக மக்களை அடிக்கடி உச்சரிக்க வைத்த வார்த்தை சமீபத்திய வார்த்தை ‘பிக் பாஸ்’. பல பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அனைவரையும் ஒருசேர ஈர்க்க வைத்த பெயர் ஓவியா.
நடிகை ஓவியா ‘பிக் பாஸ்’ ஓவியாவாகி, ஓவியா ஆர்மியாகிவிட்டார். இன்னும் அவருடைய ரசிர்களின் ஃபேன் பேஜ் ட்விட்டர், ஃபேஸ்புக் என இயங்கிக்கொண்டிருக்கிறது. ஓவியா ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு, தன் வேலைகளில் பிசியாவிட்டார்.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி எப்படியாவது ஓவியா திரும்பி வருவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க அது நடக்காமலே போய்விட்டது. இந்நிலையில்,
இதையும் படிங்க: செப்டம்பர் 22ஆம் தேதி மீண்டும் வர போகிறார் ஓவியா.!