ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கும் ‘பிக் பாஸ்’ ஓவியா!

0
5100
Oviya
- Advertisement -

‘பிக் பாஸ்’ இன்னும் சில வாரங்களில் இறுதிக்கட்டத்தை அடையவிருக்கிறது. தமிழக மக்களை அடிக்கடி உச்சரிக்க வைத்த வார்த்தை சமீபத்திய வார்த்தை ‘பிக் பாஸ்’. பல பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அனைவரையும் ஒருசேர ஈர்க்க வைத்த பெயர் ஓவியா.
oviya
நடிகை ஓவியா ‘பிக் பாஸ்’ ஓவியாவாகி, ஓவியா ஆர்மியாகிவிட்டார். இன்னும் அவருடைய ரசிர்களின் ஃபேன் பேஜ் ட்விட்டர், ஃபேஸ்புக் என இயங்கிக்கொண்டிருக்கிறது. ஓவியா ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு, தன் வேலைகளில் பிசியாவிட்டார்.

-விளம்பரம்-

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி எப்படியாவது ஓவியா திரும்பி வருவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க அது நடக்காமலே போய்விட்டது. இந்நிலையில்,
oviyaஅவ்வப்போது ட்விட்டரில் எதாவது ஒரு போஸ்ட் போட்டபடி இருந்தார். அந்த வரிசையில் தற்போது, ரசிகர்களுடன் பேசத் தயாராக இருப்பதாகப் பதிவிட்டிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க: செப்டம்பர் 22ஆம் தேதி மீண்டும் வர போகிறார் ஓவியா.!
oviyaட்விட்டரில் என்னுடன் கலந்துரையாட நிறைய பேர் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். எனக்கும் உரையாட ஆசையாகத்தான் இருக்கிறது.பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாள்களைக் கடந்தபின் நம் கலந்துரையாடலை வைத்துக்கொள்வோம்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

Advertisement