நடிகர் ரகுவரன் மகனை பாத்திருக்கிங்களா ? தற்போதைய நிலை -புகைப்படம் உள்ளே !
தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த வில்லன் நடிகர் ரகுவரன். கேரளாவில் பிறந்த இவர் தென்னிந்திய சினிமாக்களில் வில்லனாக நடித்து ஜாம்பவானாக திகழ்ந்தவர். கடந்த 2008ஆம் ஆண்டு நோயின் காரணமாக இறந்தவிட்டார்.
இவருக்கும் நடிகை ரோகினிக்கும் கடந்த 1996ஆம் ஆண்டு திருமணம் ஆனது. 1998ஆம் ஆண்டு இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது 20 வயதாகும் அந்த குழந்தையின் பெயர் ரிஷிவரன். அதன்பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2004ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இவர் சென்னையில் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்து தற்போது கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது ரிஷிவரன் அவருடைய அம்மா ரோகினியிடம் தான் இருந்து வருகிறார்.
ராகுவரனை போலவே நல்ல வாட்ட சாட்டமாக உயரமாக இருக்கிறார் ரிஷி. தனது அப்பாவை போலவே சினிமாவில் இவரும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.