விஜய் டீவியில் பல ஆண்டுகளாக ரியாலிட்டி ஷோ, மற்றும் பல வித்யாசமான ஷோக்களை நடத்தி வருபவர் திவ்ய தர்ஷினி என்ற டி.டி.தற்போதும் பிரபலங்களை பேட்டி காணும் காஃபி வித் டி.டி என்ற ஷோ’வை தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும், அந்த நிகழ்ச்சியில் சேதுபதியிடம் பல சுவாரஸ்யமான தகவல்களை பெற்றுள்ளார். அதில் விஜய் சேதுபதியை பார்த்து ‘ஒரு கதை சொல்லட்டுமா சார்’ என்று படத்தில் வரும் வசனத்தை அவரிடம் கூறியிருக்கிறார்.