விஜய்–அட்லி கூட்டணி இணையும் மெர்சல் வரும் தீபாவளிக்கு வெளியாகி பட்டையை கலக்கவுள்ளது.
அவர்களில் ஒருவர் மருத்துவர், இன்னொரு மகன் மேஜிக்மேன்.
இதையும் படிங்க: மெர்சலை பார்த்து பயப்படும் விக்ரம்.!
இதில் மேஜிக்மேன் விஜய் ஐந்து பேர்களை கடத்திச்சென்று கொலை செய்வதுபோல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம்.இதை மையமாக வைத்து தான் மெர்சல் கதை படு மெர்சலாக நகருகிறதாம்.
வரும் தீபாவளி தளபதி தீபாவளி தான் ரசிகர்களுக்கு.