தமிழ் சினிமைவை பொறுத்தவரை இன்றய காலகட்டத்தில் விஜய் மற்றும் அஜித் இரண்டு துருவங்களாக இருந்து வருகின்றனர். ரஜினி கமலுக்கு அடுத்து இவர்கள் இருவருக்கு தான் அதிக ரசிகர்கள் படை இருப்பது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.மேலும் தற்போதெல்லாம் சினிமா ஹீரோயின்களுக்கும் சரி சீரியல் நடிகைகளுக்கும் விஜய் மற்றும் அஜித்திற்கு ரசிகர் கூட்டம் இருந்து தான் வருகிறது.மேலும் இந்த இருவரை பற்றி பேசி கை தட்டால் வாங்கிக்கொள்ளதா சின்ன திறை பிரபலங்களே இல்லை என்று கூட கூறலாம்.

Advertisement

இந்நிலையில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சின்னத்திரை சீரியலில் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்த நாயகி சரண்யா ஒரு பேட்டி ஒன்றில் விஜய் மற்றும் அஜித் பற்றி பேசியுள்ளார்.

அந்த பேட்டியில் அஜித் பற்றி கேள்வி எழுப்பிய போது அஜித் பற்றி நான் என்ன கூறுவது அவரை பற்றிதான் இந்த தமிழ்நாடே அறியுமே என்று சிம்பிளாக கூறியுள்ளார். சரி தலையை பற்றி கூறினால் தளபதியை பற்றியும் கூற வேண்டும் இல்லையா??எனவே விஜய் பற்றி கூறுகையில் சமீபத்தில் விஜய் நடித்த மெர்சல் படத்தை பார்த்து நான் மிகவும் மெர்சல் அடைந்து விட்டதாக கூறியுள்ளார்.

Advertisement
Advertisement