1988ஆம் ஆண்டு பாண்டியராஜன் மற்றும் அவருக்கு பாட்டிய மனோரமா மற்றும் பலர் நடித்து வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் ‘பாட்டி சொல்லை தட்டாதே’. இந்த படம் அப்போது தமிழ் சினிமாவில் அதுவரை இல்லாத அளவில் வித்யாசமான காமெடியுடன் வந்தது. இதனால் அப்போது பெரிதும் பேசப்பட்ட படம் இது.
இந்த படத்தை இயக்குனர் ராஜ சேகர் இயக்கியுள்ளார். ஏ.வி.எம் ப்ரொடக்சன் இந்த படத்தை தயாரித்துள்ளனர். ஒரு முழு நீள காமெடி படத்தை ஏ.வி.எம் தேடியபோது. இந்த கதை அவர்களின் கண்ணில் பட, படத்தை தயாரித்துவிட்டனர்.