தமிழில் 2001-ல் சாக்லேட் பாய் பிரசாந்த் நடித்த மஜ்னு படத்தில் நடித்தவர் ரிங்கி கண்ணா.மஹாராஷ்டிரவில் பிறந்த இவரது பெற்றோர்கள் பாலிவுட் நடிகர்கள் டிம்பல் கபாடிய மற்றும் ராஜேஷ் கன்னா ஆவர்.ரின்கி கன்னாவிற்கு ட்வீங்கள் கன்னா என்று ஒரு சகோதரியும் உண்டு அவர் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் அவர்களை 2001-ல் திருமணம் செய்துகொண்டார்.
ரின்கி கன்னா ரிங்கள் என்ற தனது பெயரை ரின்கி என்று மாற்றினார்.1999-ல் வெளியான பியார் மேய்ன் கபி கபி என்ற படத்தில் அறிமுகமானார்.அந்த படத்தின் மூலம் ஜீ சினி அவார்ட்ஸ் இவருக்கு சிறந்த புதுமுக விருது அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் ஹிந்தி மற்றும் தமிழ் படத்தில் நடித்து வந்தார்.பின்னர் 2003-ல் சமீர் சரண் என்னும் தொழிலதிபரை திருமணம் செய்யது கொண்டு படங்களில் நடிப்பதை கைவிடுத்தார்.
தற்போது தனது இரண்டு குழந்தைகளுடன் குடும்பத்துடன் லண்டனில் செட்டில் ஆகிவிட்டார்ர ரிங்கி கண்ணா..