சுப்ரமணியபுரம் படத்தில் முதலில் இந்த நடிகர் தான் நடிக்க இருந்தாராம் ! புகைப்படம் உள்ளே

By Ajju · 15/4/2018
சில நடிகர்கள் முதலில் வேறுவேறு காரணங்களை சுட்டிக்காட்டி நடிக்காமல் தவிர்த்துவிட்டு பின்னர் அதே கதைக்களத்தில் வேறு நடிகர்கள் நடித்து சூப்பர்ஹிட் ஆன பின்னர் அட ச்சே கிடைச்ச வாய்ப்பை மிஸ் பண்ணிட்டோமேனு பீல் பண்ணுவது திரைத்துறை உலகில் அடிக்கடி நடக்கும் ஒன்றுதான். அப்படிதான் தனக்கு கிடைத்த வாய்ப்பை விட்டுவிட்டோமே என்று இன்றுவரை வருத்தப்பட்டு கொண்டிருக்கின்றாராம் பாக்கியராஜ் மகன் சாந்தனு. முதன்முதலில் சுப்ரமணியபுரம் படத்தில் சசிகுமார் நடித்த வேடத்தில் நடிக்க சாந்தனுவிடம் தான் நடிக்க சொல்லி கோட்டார்களாம். சில காரணங்களை கூறி அப்போது அந்த படத்தில் நடிக்காமல் விட்டுவிட்டாராம்.அதற்காக தனக்கு நெருக்கமானவர்களிடம் தற்போதும் வருத்தப்பட்டு வருகின்றாராம்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full