ஆரவ் செய்த செயல் மனமுருக வைத்துவிட்டது.

By Ashok · 6/10/2017
விஜய் டீவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்-1 கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் முதல் சீசனின் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் பிக்பாஸ் வெற்றியின் மூலம் தனக்கு கிடைத்த ஐம்பது இலட்ச ரூபாயில் 5லட்சம் ரூபாயை ஆரவ் ஆதரவற்ற குழந்தைகளின் படிப்பு செலவிற்காக வழங்கியுள்ளார். ஆரவ்வின் இந்த செயலை தற்போது பிக்பாஸ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். ஆரவ்வும் பாராட்டு மழையில் நனைந்து வருகின்றார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full