விஜய்யின் அப்பா செய்த செயல் ! முகம் சுளித்த விஜய் ரசிகர்கள் ! புகைப்படம் உள்ளே

By Ajju · 7/3/2018
விரைவில் அரசியல்கட்சி ஒன்றை தொடங்கவுள்ள ரஜினி சிலநாட்களுக்கு முன்னர் ஏ.சி.சண்முகம் அவர்களின் கல்லூரியில் எம்.ஜி.ஆரின் சிலையை திறந்து வைக்க சிறப்பு அழைப்பாழராக அழைக்கப்பட்டிருந்தார். இதே நிகழ்வுக்கு விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களும் வந்திருந்தார். சூப்பர்ஸ்டாரான ரஜினியை கண்டதும் காலில் விழுந்து ஆசிபெற்றதுடன் அதே கூட்டத்தில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் ரஜினி முதல்வராக ஆவது ரசிகர்களான உங்கள் கையில்தான் உள்ளது என்றும் பேசினார். விஜய் அரசியலுக்கு விரைவில் வரவேண்டும் என அவர் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் வேளையில் விஜயின் தந்தையின் இந்த செயல் விஜய் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full