சில்மிஷம் செய்த வங்கி மேனேஜர்..!நடு ரோட்டில் புரட்டி எடுத்த பெண்..!
கடந்த சில நாட்களாக நாடுமுழுவதும் metoo விவகாரம் புரட்டி போட்டுக்கொண்டிருக்க பல பெண்களும் தங்களது வாழ்க்கையில் நடந்த பாலியல் தொல்லைகளை வெளிப்டையாக தெரிவித்து வருகின்றனர்.
#metoo மொமென்ட்க்கு பிறகு பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் சற்று ஓய்ந்திருக்கிறது என்று பார்த்தல்,கர்நாடக மாநிலத்தில் வங்கியில் லோன் கேட்க சென்ற பெண்ணிடம் வங்கி மேனேஜர் பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார்.
இந்த விடயத்தை அறிந்த அந்த பெண்ணின் சகோதரி வங்கி மானேஜரை நடு ரோட்டில் இழுத்து வந்து உருட்டு கட்டையாலும், பெருபாலும் சரமாரியாக தாக்கியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.#WATCH Woman in Karnataka's Davanagere thrashes a bank manager for allegedly asking sexual favours to approve her loan (15 October) pic.twitter.com/IiiKbiEgZ9
— ANI (@ANI) October 16, 2018