பொள்ளாச்சி விவகாரம்.! பெண்கள் ஏன் இந்த தவறை செய்கிறார்கள்.! வெளுத்து வாங்கிய Shamefully நடிகை.!

By Rajkumar · 13/3/2019

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரை பலரையும் பேஸ்புக் மூலம் காதலர்களாகவும் நண்பர்களாகவும் பழகி பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அதனை வீடியோவாக எடுத்து மிரட்டும் கும்பல் சிக்கியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

https://www.youtube.com/watch?time_continue=24&v=1kwsCnU2lv0

பொள்ளாச்சியை சேர்ந்த 4 நபர்கள் பல பெண்களை பாலியல் தொல்லை செய்து விடியோவை வெளியிட்டுள்ளனர். தங்களிடம் சிக்கிய பெண்களை இந்த கும்பல் அடித்து துன்புறுத்தி ஆபாசமாக வீடியோ பதிவு செய்யும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க : பொள்ளாச்சி கொடூரம் குறித்து புட்டு புட்டு வைத்த நக்கீரன் கோபால்.! வீடியோ இதோ.! 

இந்த சம்பவத்தை அடுத்து பல்வேறு பிரபலங்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், பிரபல சீரியல் நடிகை சௌந்தர்யா பெண்கள் ஏன் தெரியாத நபர்களுக்கு சாட் செய்கிறார்கள். பெண்கள் அனைவரும் சற்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full