விஜய்–அட்லீ கூட்டணியில் மெர்சல் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்தது,வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது.
இதையும் படிங்க: மெர்சல் டீஸருக்காக காத்துக்கொண்டிருக்கும் பிரபலம்.?
நாம் விசாரித்த வகையில் இது முழுக்க முழுக்க விஜய் அவரது குடும்பத்தினருடன் ஓய்வெடுக்கவே சென்றுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் விஜய்க்கு முன்பே அவரது குடும்பம் முழுவதும் பார்சிலினியா சென்றுவிட்டனர்.
யாரோ விஷமிகள் கிளப்பிவிட்ட புரளியால் விஜய் ரசிகர்கள் தற்போது கடும்கோபத்தில் உள்ளனர்.