சமீபத்தில் தமிழ் சீரியல் நடிகை ஜெயலட்சுமிக்கு மர்ம நபர்கள் சிலர் வாட்சப்பில் 'தாங்கள் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் நீங்கள் அரசியல் பிரமுகர்கள், விஐபியுடன் நீங்கள் ரிலேஷன்ஷிப் வைத்துக் கொண்டால் நீங்கள் பல ஆயிரம் வரை சம்பித்தகாலம் என்று மெசேஜ் அனுப்பிய இரண்டு நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




