'மெர்சல்' படம் ஷூட்டிங் போது விஜய் சார் அவ்வளவு பேசினார். அவர் கூட நடிச்சதே சூப்பர் அனுபவம். அவர் ஏதாவது சொல்வார். நானும் கம்முனு இல்லாம ஏதாவது கவுண்டர் கொடுப்பேன். எல்லாத்தையும் இயல்பா எடுத்துகிட்டாருங்க.
இதையும் படிங்க: காமெடி நடிகர் செந்தில் சினிமாவிற்க்குள் இப்படித்தான் வந்தாராம் !
ஒரு சீன் நடிக்கும்போது ஸ்பாட்லயே விஜய் சாரை செமயா கலாய்ச்சுட்டேன். சமந்தா, விஜய் சார்கிட்ட 'தம்பி இங்க யார்ரா அஞ்சு ரூபாய் டாக்டர்'னு கேட்பாங்க. அதுக்கு விஜய் சார், 'இங்க யாரைப் பார்த்தா பர்சனாலிட்டியா இருக்காங்களோ... அவங்கதான் அஞ்சு ரூபாய் டாக்டர்'னு சொல்லுவார். உடனே நான் 'அப்ப நீ இல்லை... போய்ட்டு வா'னு சொல்லிடுவேன். அதை அப்படியே ஏத்துகிட்டார். இப்ப இருக்கும் ஹீரோஸ் ஏத்துப்பாங்களானு தெரியலை. இன்னொரு சீன்லயும் அவரை கலாய்க்கிறமாதிரி ஒரு டயலாக் பேசணும்னு சொன்னாங்க. நான் பயந்துட்டு பேசலை. விஜய் கூப்பிட்டு 'அட.. நீ கலாய் நண்பா'னு தட்டிக்கொடுத்தார். வடிவேலு சார் கூட நடிச்சதும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.
'மெர்சல்' படம் ஷூட்டிங் போது விஜய் சார் அவ்வளவு பேசினார். அவர் கூட நடிச்சதே சூப்பர் அனுபவம். அவர் ஏதாவது சொல்வார். நானும் கம்முனு இல்லாம ஏதாவது கவுண்டர் கொடுப்பேன். எல்லாத்தையும் இயல்பா எடுத்துகிட்டாருங்க.
இதையும் படிங்க: காமெடி நடிகர் செந்தில் சினிமாவிற்க்குள் இப்படித்தான் வந்தாராம் !
ஒரு சீன் நடிக்கும்போது ஸ்பாட்லயே விஜய் சாரை செமயா கலாய்ச்சுட்டேன். சமந்தா, விஜய் சார்கிட்ட 'தம்பி இங்க யார்ரா அஞ்சு ரூபாய் டாக்டர்'னு கேட்பாங்க. அதுக்கு விஜய் சார், 'இங்க யாரைப் பார்த்தா பர்சனாலிட்டியா இருக்காங்களோ... அவங்கதான் அஞ்சு ரூபாய் டாக்டர்'னு சொல்லுவார். உடனே நான் 'அப்ப நீ இல்லை... போய்ட்டு வா'னு சொல்லிடுவேன். அதை அப்படியே ஏத்துகிட்டார். இப்ப இருக்கும் ஹீரோஸ் ஏத்துப்பாங்களானு தெரியலை. இன்னொரு சீன்லயும் அவரை கலாய்க்கிறமாதிரி ஒரு டயலாக் பேசணும்னு சொன்னாங்க. நான் பயந்துட்டு பேசலை. விஜய் கூப்பிட்டு 'அட.. நீ கலாய் நண்பா'னு தட்டிக்கொடுத்தார். வடிவேலு சார் கூட நடிச்சதும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.




