கபாலியில் வித்யாசமான கெட்டப்பில் சூப்பர் ஸ்டர ரஜினி காந்தின் மகளாக நடித்து பாராட்டியனை பெற்றவர் நடிகை தன்ஷிகா. பின்னர், பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தது. தற்போது தென்னிதிந்திய சினிமாவின் அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார் தன்ஷிகா.
தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை தன்ஷிகா. அவர் தற்போது நடித்துள்ள படம், ‘விழித்திரு’. இந்த திரைப்படம் தீபாவளிக்கு முன்னரே வெளியாவதாக இருந்தது, அந்த சமயத்தில் தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது.
இதையும் படிங்க: விஜய்யுடன் எடுத்த புகைப்படம் லீக் ஆனதால் ட்விட்டரில் கோபத்தை வெளிக்காட்டிய நடிகை?
இதன் காரணமாக தயாரிப்பாளர் சங்கத்தில் விழித்திரு படத்திற்கன டாக்குமென்ட் வேலைகள் நடைபெறவில்லை. இதனால் படம் அப்போது ரிலீஸ் ஆகவில்லை எனக் கூறினார் தன்ஷிகா.
அதே போல் மற்ற மொழிகளில் எல்லாம் படத்தின் கதை நன்றாக இருந்தால் ஓடும், ஆனால் தமிழில் அப்படி இல்லை எனவும் கூறினார் தன்ஷிகா.