நீட் தொடர்பான பிரச்சனையில் அனிதா தற்கொலை செய்துகொள்ள மத்தியஅரசுமே ஒரு காரணம் எனவே விஜய்சேதுபதி மத்தியஅரசின் மீது இருக்கும் கோபத்தின் காரணமாகவே விருதளித்தால் பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறியதாக தெரிகிறது.
நீட் தொடர்பான பிரச்சனையில் அனிதா தற்கொலை செய்துகொள்ள மத்தியஅரசுமே ஒரு காரணம் எனவே விஜய்சேதுபதி மத்தியஅரசின் மீது இருக்கும் கோபத்தின் காரணமாகவே விருதளித்தால் பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறியதாக தெரிகிறது.