சமீபத்தில் வெளியான ‘லட்சுமி’ குறும்டம் தற்போது வரை அனைவரது பார்வையையும், அவரகளின் விமர்சன தாக்குதல்களையும் பெற்று வருகிறது. படத்தின் கதைக்கருவும் பெண்ணைப் பற்றிய பார்வையை சொல்லிய விதம் அப்படி.
இதனால், மனக் குமுறல்களுடன் இருக்கும் லட்சுமியை திடீரென ஆராதனைகளுடன் ஒரு புதிய ஆண் அவளைக் கவர்கிறான். இனம் புரியாத மகிழ்ச்சியில் அவனுடன் சென்று ஒர் இரவை அவளின் ஆசையுடன் சல்லாபித்து கழிக்கிறாள். பின்னர் அடுத்த நாளில் இருந்து அந்த ஆடவனை தவிர்க்கவும் செய்கிறார்.
இதையும் படிங்க: தன்னை ஆபாசமாக மீம்ஸ் போடுபவர்களுக்கு பதிலடி கொடுத்த “லட்சுமி” !
இந்நிலையில் இந்த கேரக்டரில் நடித்த, லட்சுமி ப்ரியா சந்திரமவுலி விமர்சனங்களின் மீதான தனது எண்ணத்தைப் பகிர்ந்திருக்கிறார்,
இப்படம் சமூகத்தை சீர்திருத்த எடுக்கப்படவில்லை, சாதாரண ஒரு பெண்ணின் கதை அவ்வளவு தான்,