விஜயில் மெர்சல் படம் தீபாபளிக்கு ரிலீஸ் ஆகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்த படம் விஜயின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வசூல் செய்த திரைப்படம். இந்த படத்தின் வெற்றியை சமீபத்தில் அவரது வீட்டில் படக்குழுவினருக்கு விருந்து வைத்துக் கொண்டாடினார் விஜய்.
படத்தின் வெற்றி விழா ஏற்கனவே கொண்டாடப்பட்டுள்ள நிலையில் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளருடன் விஜய் சென்றிருப்பதால், அடுத்த படத்திற்க்கான வேலையாகக் கூட இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தளபதி விஜய்யின் பரிதாபமான நிலையில் புரட்டிப்போட்ட அந்த நாள் எது தெரியுமா !
ஆனால், எப்படியும் இந்தக் கூட்டணி அமைந்தால் உடனடியாக அடுத்த படமாக இருக்க வாய்ப்பில்லை. தற்போது தனது 62ஆவது படத்திற்காக ஃபேவரட் இயக்குனர் முருகதாசுடன் கைகோர்த்துள்ளார்.