இந்த வழக்கின் விசாரணை இன்று காலை துவங்கிய நிலையில் வருண் ராஜேந்திரனின் கதையை திருடியதை ஒப்புக்கொண்ட முருகதாஸ் அவருடன் சமாதானமான செல்வதாகக் கூறி, அது தொடர்பான மனுவையும் நீதிபதி சுந்தரிடம் சமர்ப்பித்தார்.மேலும், படத்தின் டைட்டில் கார்டில் ‘கதை- நன்றி வருண் ராஜேந்திரன்’ என்று போட ஒப்புக்கொள்வதாகவும் தெரிவித்தார்.Stop the rumours ! pic.twitter.com/9uHY1wRtOk
— A.R.Murugadoss (@ARMurugadoss) October 30, 2018
— A.R.Murugadoss (@ARMurugadoss) October 30, 2018மேலும், இந்த படத்தின் கதைக்காக உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரனுக்கு ஒரு தொகை வழங்கபட்டதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் சர்காரின் கதைக்கும் 'செங்கோலின்' கதைக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என்று ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.





