சமீபத்தில் தான் ரஜினி இமையமலைக்கு பயணம் செய்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார். இவர் எதற்காக இமையமலைக்கு செல்கிறரர் என்று இன்னமும் யாருக்கும் தெரியாது .இதுபற்றி வில்லன் நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார்.ரஜினி கட்சி ஆரம்பித்ததிலிருந்தே நடிகர் ராதாரவி பல விமர்சனங்களை வைத்தார்.தற்போது பேட்டி ஒன்றில் பேசிய ராதா ரவி தமிழ்நாட்டில் புதிதாக கட்சிக்கொடியை உருவாக்க இப்போது கலரே கிடையாது.
அதனால் ரஜினி இமயமலை வரை சென்றதன் காரணம் அவரின் கட்சிக்கொடியின் நிறத்திற்கு அனுமதி வங்கத்தான் என்று கிண்டலடித்துள்ளார்.ஆரம்பம் முதலே ரஜினியின் அரசியல் பயணத்தை விமிர்சித்து வரும் ராதரவியின் மீது ரஜினி ரசிகர்கள் சற்று கோவத்தில் உள்ளனர்.சினிமாReading time · 1 min





