திரைப்பிரபலங்கள் அரசியல் தலைவராகவோ அல்லது பல மாற்றத்தை ஏற்ப்படுத்தும் ஒரு இயக்கத்தில் தலைவராகவோம் மாறுவது தமிழகத்தில் புதிதல்ல. இந்திய குடிமகனாக இருக்கும் எந்த ஒரு மனிதனும் இயக்கம் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பது அரசிலயமையப்புச் சட்டம் நமக்கு கொடுத்துள்ள உரிமையாகும்.
தற்போது மெர்சல் பட விவகாரத்தில் தேசிய அளவில் அவருக்கு சற்றும் பிரபலத்தை தேடித்தந்தது பி.ஜெ.பி தான். தற்போது அந்த கட்சியின் ஹெச்.ராஜா அவரை மத ரீதியாக தனிமைப்படுத்தும் முயற்சி ‘யாணை தன் மேல் மன்னை வாரி போட்டுகொண்ட’ நிகழ்வாகிவிட்டது.
தற்போது விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் விஜயின் அரசியல் பற்றி கருத்துக்களை கூறியுள்ளார்,