மேலும் சினிமா துறை சார்பில் நடிகர் வெற்றிமாறன், அமீர், வைரமுத்து போன்றவர்கலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால் ஏற்கனவே இயக்குனர் அமிரை கைது செய்த போலீசார் இயக்குனர் வெற்றிமாறன் மீது தடியடி தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.மேலும் போராட்டகார்களை கட்டு படுத்த முடியமல் போலீசார் திகைத்து வருகின்றனர். இருப்பினும் சென்னை மற்றும் கொல்கத்தா அணி வீரர்கள் ஏற்கனவே மைதானத்தினுள் பத்திரமாக அனுப்பிவைக்கப் பட்டுள்ளனர்.
போராட்ட காரர்கள் மைத்தானத்தை சுற்றி போராடி வருவதால் அண்ணா நகர் பகுதியை சுற்றி பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.மேலும் அதிரடி படையும் இன்னும் சில நேரங்களில் போராட்ட களத்தில் இறங்கிவிட போவதாக தகவல்களும் வெளியாகியுள்ளது.சினிமாReading time · 1 min





