ஆட்டத்தை ஏன் நிறுத்தல..!நடுவருடன் வாக்கு வாதம் செய்த கோலி..!வீடியோ

0
747
koli
- Advertisement -

கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் மூன்று டி20 போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

-விளம்பரம்-

இந்த தொடரின் டி20 போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இரண்டாவது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்றது.பின்னர் மழையின் காரணமாக போட்டி கைவிடபட்டது.

- Advertisement -

இந்நிலையில் போட்டியின் 18 ஓவரின் 2 வது பந்தின் போதே மழை குறுகிட்ட நிலையில், போட்டி நடுவர் போட்டியை நிறுத்தமால் தொடர்ந்து விளையாட அறிவுறுத்தியதால் கடுப்பான இந்திய கேப்டன் விராட் கோலி. தற்போது இந்த வீடியோ சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement