இந்த படத்தில் ஒரு 32 நாட்கள் கல்லூரியில் மாணவனாக வலம் வந்த போது தான் நானும் படித்திருக்கலாமே என்ற ஒரு எண்ணம் தோண்றியது. இந்த படத்தை பார்த்துவிட்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் எனது நடிப்பு நன்றாக இருக்கிறது என்று என்னை கட்டிபிடித்து பாராட்டினார் என்று யோகி பாபு தெரிவித்துள்ளார்.சினிமாReading time · 1 min





